Monday, May 2, 2011

1/4 cutting - தேடியே தேடியே

SING ALONG! =)



தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜெப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை
(தேடியே..)

எங்கோ என் லைஃபும் ஓடும்
சீஷாவில் ஆடும் பிள்ளை போலே
மேல் வந்தும் கீழே போகும்
வந்தும் வராமல் போகும்
ஈரெல்லாம் தும்மல் போலே தேடும்
என் லக்கும் ஏமாற்றியே போகும்
(தேடியே..)
(எங்கோ..)

தேடினேன் தேடினேன் கண்ணில் தெரிகின்றதே
அம்புலி போல நம் வெட்கை வளர்கின்றதே
பாட்டியின் கம்பளி போலவே அகண்ட என் வாழ்வில்
விண்மீன்கள் கண்கொட்டும்
(தேடினேன்..)

ஓ எங்கும் சந்தோஷம் பொங்கும்
ஊஞ்சலில் பிள்ளை போலாடிடும்
பின்வந்தும் முன்னே போகும்
கண்ணால் கண்டாலே போதும்
கொட்டாவி போலே ஒட்டிக்கொள்ளும்
என் ஆனந்தம் தொற்றிக்கொள்ளும்
(தேடினேன்..)
(எங்கும்..)

No comments: